மோட்டார் சைக்கிள்கள் மீது மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்!!!
Aug 31, 2020 294 views Posted By : YarlSri TV
மோட்டார் சைக்கிள்கள் மீது மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்!!!
முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பாரிய மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் முல்லைத்தீவு அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 23 மற்றும் 33 வயது நபர்களே இறந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago