Skip to main content

மோட்டார் சைக்கிள்கள் மீது மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்!!!

Aug 31, 2020 294 views Posted By : YarlSri TV
Image

மோட்டார் சைக்கிள்கள் மீது மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்!!! 

முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பாரிய மரமொன்று முறிந்துவிழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.



மேற்படி விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் முல்லைத்தீவு அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



விபத்தில் 23 மற்றும் 33 வயது நபர்களே இறந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை