கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஜேர்மனில் இருந்து 426 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
Aug 26, 2020 281 views Posted By : YarlSri TV
கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஜேர்மனில் இருந்து 426 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில்
தங்கியிருந்த 426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டார், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையர்கள் இன்று (26) காலை மத்தல மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களை வந்தடைந்தனர்.
கட்டார் நாட்டில் இருந்து 296 பேரும், ஜேர்மனில் இருந்து 102 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 23 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago