Skip to main content

வீடு திருத்த வேலையையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு!

Aug 25, 2020 213 views Posted By : YarlSri TV
Image

வீடு திருத்த வேலையையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு! 

யாழ்ப்பாணம் சுண்ணாகம் காவல்துறை பிரிவிற்குட்டபட்ட சுண்ணாகம், அம்பனைப் பகுதியில் வீடு திருத்த வேலையையில் ஈடுபட்ட கட்டட கூலித்தொலிழாளி ஒருவர் கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்பு கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.



குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் நவாலி கலையரசி லேனை சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை