தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 6 மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!
Aug 29, 2020 285 views Posted By : YarlSri TV
தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 6 மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!
கொரோனா காரணமாக இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 11 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா அடுத்த ஆண்டும் தொடர்ந்தால், மாணவர்கள் மீண்டும் ஒரு ஆண்டு காத்திருக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், நீட், ஜேஇஇ தேர்வு நடத்துவது தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததால், முதலமைச்சர் நாராயணசாமி தரப்பில் இருந்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago