கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியாக உயர்வு!
Aug 28, 2020 232 views Posted By : YarlSri TV
கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியாக உயர்வு!
சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரத்து 707 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2 கோடியே 46 லட்சத்து 05 ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 34 ஆயிரத்து 771 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 94 ஆயிரத்து 749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 531 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 60,46,060, உயிரிழப்பு - 1,84,777, குணமடைந்தோர் - 33,46,614
பிரேசில் - பாதிப்பு - 37,64,493, உயிரிழப்பு - 1,18,726, குணமடைந்தோர் - 29,47,250
இந்தியா - பாதிப்பு - 33,84,575, உயிரிழப்பு - 61,694, குணமடைந்தோர் - 25,83,063
ரஷியா - பாதிப்பு - 9,75,576, உயிரிழப்பு - 16,804, குணமடைந்தோர் - 7,92,561
தென் ஆப்பிரிக்கா - பாதிப்பு - 6,18,286, உயிரிழப்பு - 13,628, குணமடைந்தோர் - 5,31,338
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago