ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கைது!
Aug 22, 2020 255 views Posted By : YarlSri TV
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கைது!
ஜம்மு காஷ்மீர் ஐ.எஸ். (ஐ.எஸ்.ஜே.கே) அமைப்புடன் இணைக்கப்பட்ட பயங்கரவாத குழுவை சேர்ந்த 5 செயற்பாட்டாளர்களை பந்திப்போரா மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர்..
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பந்திப்போராவின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நகரைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதானவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேட்ரிக்ஸ் தாள்கள், ஜம்மு காஷ்மீர் ஐஎஸ் அமைப்பு கொடிகள் மற்றும் வெடிமருந்துகள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர இளைஞர்களை ஊக்குவித்து வந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago