பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது!
Aug 22, 2020 310 views Posted By : YarlSri TV
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது!
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி.யின் உடல்நிலை மோசமடைந்தது.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனை சார்பில் நேற்று அறிக்கை: அதில், ‘எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர், எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று, எஸ்.பி.பி.யின் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago