யாழ் மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதிமேஜர் ஜெனரல் செனரத் பண்டார யாழ் மாவட்ட அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்!
Aug 24, 2020 216 views Posted By : YarlSri TV
யாழ் மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதிமேஜர் ஜெனரல் செனரத் பண்டார யாழ் மாவட்ட அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்!
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொண்டார் குறித்த சந்திப்பின் போது
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு தனது நன்றியினை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக ராணுவத்தினர் இந்த மனிதாபிமான செயற்பாடுகளை வடபகுதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அத்தோடு யாழ் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் வீடற்றவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது இந்த விடயத்தினை தான் வரவேற்பதாகவும்
மேலும் வீடற்ற மக்களுக்கு இவ்வாறான உதவிகளை தொடர்ந்து ராணுவ முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் அத்தோடு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் மக்கள், ,அண்மையில் மீள்குடியேறிய மக்கள் தொடர்பிலும் கூடிய கரிசனை செலுத்துமாறு கேட்டுக் கொண்ட அரச அதிபர்
தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்தொடர்பிலும் யாழ்மாவட்ட கட்டளைத் தளபதிக்கு விளக்கமளித்திருந்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி யாழ்ப்பாணத்தில் சந்திப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தற்போது நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார் குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) s.முரளிதரன் ,உதவி மாவட்ட செயலர் மற்றும் ராணுவத்தின் 512 பிரிகேட்ட் கட்டளைத்தளபதி ரத்நாயக்க மற்றும் பலாலி ராணுவ கட்டளை தலைமையக உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்
குறித்த சந்திப்பின் பின் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு ராணுவ தளபதியினால் நினைவுப் பரிசிலும் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு

வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விட்ட நபர்

சென்மேரிஸ் ஆதிக்கம்-செபஸ்ரியன் அதிர்ச்சி தோல்வி

யானை மீது துப்பாக்கிச் சூடு

நாளை முதல் அமுலுக்குவரும் தடை

கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை

விடைபெறுகிறார் மகிந்த

தங்கத்தின் விலையில் மாற்றம்

பாரிய தொழிற்சங்க போராட்டம்

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சற்றுமுன் கோர விபத்து

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்

நீதிபதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

நாடு திரும்பிய தனுஷ்க

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் மாதா சொரூபம் உடைப்பு

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல்

வடமராட்சி கடலில் தொடரும் சட்டவிரோத Night அட்டை தொழில்

காரை நகரில் கஞ்சா மீட்பு

மகிந்தவின் உடல்நிலை மோசமா?

பறிபோன சாரதியின் உயிர்

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

தனுஷ்க குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு

பறிபோன நான்கு உயிர்கள்

கசிப்பை ஏற்றுமதி செய்ய கோரும் டயானா

இலங்கையை நோக்கி விரையும் சீனக் கப்பல்

முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை

இலங்கையில் சோகம்

கற்பிட்டியில் வெடிப்பு சம்பவம்

தீயில் சிக்கி 100பேர் பலி

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது

இம்ரான்கானுக்கு காவல் நீட்டிப்பு

உருவாகும் புதிய தாழமுக்கம்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

தானாகவே சரணடைந்த இலங்கையர்கள்

கொரோனாவை விட கொடிய வைரஸ்

மன்னாரிலும் திலீபனுக்கு அஞ்சலி

கொட்டும் மழையிலும் திலீபனுக்கு யாழில் அஞ்சலி

தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ்

பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை

யாழில் இளம்பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

தந்தையை சுட்டுக் கொன்ற சிறுமி

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

டொலரின் பெறுமதியில் மாற்றம்

பொலிசார் மீது தாக்குதல்

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிணை

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன்

யாழ்,பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

பிள்ளையானை விமர்சித்தவர்கள் நான்காம் மாடிக்கு


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1261 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1261 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1261 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1262 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1262 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1262 Days ago