Skip to main content

கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

Aug 24, 2020 275 views Posted By : YarlSri TV
Image

கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் 

கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.



கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நேற்று, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்துக்குப் பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:பொதுமக்கள், சாதாரண காய்ச்சல், சளி, இருமல் எதுவாக இருப்பினும் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.



பரிசோதனை முடிவுகள், 24 மணி நேரத்தில் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை