கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
Aug 24, 2020 275 views Posted By : YarlSri TV
கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நேற்று, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்துக்குப் பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:பொதுமக்கள், சாதாரண காய்ச்சல், சளி, இருமல் எதுவாக இருப்பினும் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
பரிசோதனை முடிவுகள், 24 மணி நேரத்தில் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago