மலிங்கா விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன!
Aug 24, 2020 250 views Posted By : YarlSri TV
மலிங்கா விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன!
ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்கா விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, ஆரம்பத்தில் சில ஐபிஎல் ஆட்டங்களில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மலிங்காவின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் இந்த நேரத்தில் தந்தையுடன் இருக்க மலிங்கா முடிவு செய்துள்ளார். இதனால் தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவில்லை. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப ஆட்டங்களில் மலிங்கா விளையாட மாட்டார் என்று அறியப்படுகிறது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago