மயிலிட்டி வடக்கு பகுதி காணி ஒன்றில் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது ஒரு தொகுதி வெடி பொருட்கள்!
Aug 19, 2020 249 views Posted By : YarlSri TV
மயிலிட்டி வடக்கு பகுதி காணி ஒன்றில் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது ஒரு தொகுதி வெடி பொருட்கள்!
மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றினை துப்பரவு செய்த பொழுது ஒரு தொகுதி வெடி பொருட்கள் தென்பட்டுள்ளதாக பலாலி பொலிஸாா் தொிவித்தனா்.
காணி உாிமையாளா் பெக்கோ வாகனத்தின் உதவியுடன் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இவை காணப்பட்டுள்ளன.
இதன் போது 3,000 ஆயிரத்திற்கு அதிகமான ரீ 56 துப்பாக்கியின் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடா்பில் பலாலி பொலிஸாா், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் வெடிபொருட்களை செயழிக்கும் நடவடிக்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாலாலி பொலிஸாா் தொிவித்தனா்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago