Skip to main content

மயிலிட்டி வடக்கு பகுதி காணி ஒன்றில் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது ஒரு தொகுதி வெடி பொருட்கள்!

Aug 19, 2020 249 views Posted By : YarlSri TV
Image

மயிலிட்டி வடக்கு பகுதி காணி ஒன்றில் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது ஒரு தொகுதி வெடி பொருட்கள்! 

மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றினை துப்பரவு செய்த பொழுது ஒரு தொகுதி வெடி பொருட்கள் தென்பட்டுள்ளதாக பலாலி பொலிஸாா் தொிவித்தனா்.



  காணி உாிமையாளா் பெக்கோ வாகனத்தின் உதவியுடன் துப்பரவு  பணியில் ஈடுபட்ட போது மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இவை காணப்பட்டுள்ளன.



இதன் போது 3,000 ஆயிரத்திற்கு அதிகமான ரீ 56 துப்பாக்கியின் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடா்பில் பலாலி பொலிஸாா், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் வெடிபொருட்களை செயழிக்கும் நடவடிக்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாலாலி பொலிஸாா் தொிவித்தனா்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை