ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் / சிறுமி துஷ்பிரயோகம் - நீதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்
Aug 18, 2020 300 views Posted By : YarlSri TV
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் / சிறுமி துஷ்பிரயோகம் - நீதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்
இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் / சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும்,
இது தொடர்பான வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட சுமார் 10 முதல் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என்றும், இதுபோன்ற வழக்குகளை தாமதமின்றி தீர்ப்பதற்கு தான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
நேற்று (17) மாலை நீதி அமைச்சில் நடைபெற்ற விழாவில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் காணி வழக்கு ஒன்றைத் தீர்ப்பதற்கு சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன என்றும், தனது சட்டத்தரணி தொழிலில் 25 ஆண்டுகளில் இந்த நாட்டு மக்கள் அனுபவித்த துன்பங்களை அவர் கண்டதாகவும் தெரிவித்தார்
மேலும் அவர் கூறுகையில், நாட்டின் மக்கள் அரசியலமைப்பால் நாட்டு மக்களால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் அவ்வாறன மக்கள் பாதிக்கப்படாத அரசியலமைப்பின் படியே செயல்படுவார்கள் என்றும் கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago