யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் எலும்புக்கூடுகள் கானப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன - செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை
Aug 18, 2020 269 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் எலும்புக்கூடுகள் கானப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன - செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை
யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் எலும்புக்கூடுகள் கானப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனினும் அகழும் பணி தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.இது தொடர்பாக நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை சமர்ப்பித்து அகழ்விற்கு அனுமதி எடுத்திருந்தனர்.
இந் நிலையில் இன்று அகழ்வு பணிகள் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்.
முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
3 மாதத்தில் புதுமணத் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
-
பொன்மலை பணிமனையில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் 7 வது நாளாக முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடைபெற்றது!
-
அவசரகாலநிலைமை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் வரி செலுத்த தவறியோரிடமிருந்து அபராதம் அறவிடுவதில்லை....!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago