Skip to main content

ஊடாக சர்வதிகார ஜனாதிபதி முறைமை மீண்டும் ஏற்படலாம் - ரவூப் ஹக்கீம்

Aug 21, 2020 370 views Posted By : YarlSri TV
Image

ஊடாக சர்வதிகார ஜனாதிபதி முறைமை மீண்டும் ஏற்படலாம் - ரவூப் ஹக்கீம்  

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதன் ஊடாக சர்வதிகார ஜனாதிபதி முறைமை மீண்டும் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.



19 ம் திருத்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கான எத்தணிப்பு இருப்பது போல் தெரிகிறது.



அது அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் அல்ல. 19 ம் திருத்தத்தில் உள்ள சில சர்ச்சைக்குறிய சில விஷயங்களை  மாத்திரம் திருத்துவது தொடர்பில் எமக்கு ஆட்சேபனை இல்லை எனவும். என அவர் குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை