பாராளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் - சஜித் பிரேமதாச
Aug 21, 2020 333 views Posted By : YarlSri TV
பாராளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் - சஜித் பிரேமதாச
ஜனநாயக ரீதியில் பதிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட
வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
09ஆவது பாராளுமன்ற அமர்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்வர்தனவுக்கு வாழ்த்து தெரிவித்து தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்ற நீங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டத்தைப் பெற்றுள்ளீர்கள். இதேபோன்று பாராளுமன்ற செயற்பாடுகளிலும் உங்களுக்கு அதிக அனுபவமும் உண்டு.
உங்களது தலைமையில் பாராளுமன்ற செயற்பாடுகள் பக்கச்சாற்பற்ற முறையில் முன்னெடுக்கப்படும்” என மேலும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago