ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்படும் – அக்கிராசன உரையில் ஜனாதிபதி
Aug 20, 2020 351 views Posted By : YarlSri TV
ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்படும் – அக்கிராசன உரையில் ஜனாதிபதி
ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கொள்கை விளக்க உரை நிகழ்த்தும் போது இதனை தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.
மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு பொறுப்புக்களை வகிக்கும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கான கடமைகளை சரிவர செய்ய வேண்டும்
எம்மால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம்.
19 ஆவது அரசியலமைப்பு நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். புதிய அரசியலமைப்பில் பிரமானமாக தேர்தல் முறைமையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
அரசியலமைப்பிற்கு அமைய ஒருமித்த நாட்டில் பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அரச நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போது பௌத்த மகா சங்கத்தினரின் ஆலோசனை நிச்சயம் பெற்றுக் கொள்ளப்படும்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago