அரசு இரட்டை வேடம் போட வேண்டாம் - ஸ்டாலின் குற்றச்சாட்டு!
Aug 20, 2020 267 views Posted By : YarlSri TV
அரசு இரட்டை வேடம் போட வேண்டாம் - ஸ்டாலின் குற்றச்சாட்டு!
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு இரட்டை வேடம் போட்டு குழப்பத்தை விளைவிக்காமல் வெளிப்படைத்தனமையுடன் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ இடங்களில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில், கமிட்டி அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், சுகாதாரத்துறை செயலாளருக்கு பதிலாக மாநில மருத்துவ சேவை கழக இயக்குநர் உமாநாத்தை கமிட்டி உறுப்பினராக நியமித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி இல்லாமல் வேறு ஒருவரை கமிட்டிக்கு உறுப்பினராக நியமித்திருப்பது எந்த அடிப்படையில் என்பதை முதலமைச்சர் பழனிசாமி தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago