ஒரே தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
Aug 20, 2020 306 views Posted By : YarlSri TV
ஒரே தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள், ‘நடப்பு பருவத்தில் கரும்புக்கு குவிண்டாலுக்கு 285 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு எடுத்திருப்பதாகக் கூறினர்.
திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், கவுகாத்தி விமான நிலையங்களை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தவும், மின் நிதிக் கழகம் மற்றும் கிராம மின் இணைப்பு கழகத்திடம் இருந்து மாநில மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஒருமுறை தளர்வு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள 20 க்கும் மேற்பட்ட தேர்வு முகமைகளை ஒருங்கிணைத்து ஒரே தேர்வு முகமையாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
18 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
18 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
18 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
18 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
18 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
18 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago