கடற்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் திறன் கொண்டது என மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்!
Aug 20, 2020 221 views Posted By : YarlSri TV
கடற்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் திறன் கொண்டது என மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்!
இந்திய கடற்படை கமாண்டர்களின் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் கடற்படை கமாண்டர்களின் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் இந்திய கடற்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் திறன் கொண்டது என பெருமிதம் தெரிவித்தார். ராஜ்நாத் சிங் தனது உரையில் கூறியதாவது:-
தேசத்தின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை வகித்த பங்கை நான் பாராட்டுகிறேன். பதற்றமான பகுதிகளிலும் கடற்படை அதன் கப்பல்கள் மற்றும் விமானங்களை நிலை நிறுத்தும் செயல்திறன் மூலம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள கடற்படை தயாராக இருப்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
நடப்பு நிதியாண்டில் கொரோனா தொற்றால் எழும் சவால்களை ஏற்றுக்கொண்டு நிர்வாகம் மற்றும் நவீனமயமாக்கல் முயற்சிகளில் இந்திய கடற்படை தொடர்ந்து முன்னேறி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஈரான், மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளில் சிக்கி தவித்த சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை ‘ஆபரேஷன் சமுத்ரா சேது’ திட்டம் மூலம் இந்தியா அழைத்து வந்து தேசத்தின் நலனுக்காக விரிவாக பங்களித்த கடற்படையை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

நாடு திரும்பிய ரணில்

வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு

வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விட்ட நபர்

சென்மேரிஸ் ஆதிக்கம்-செபஸ்ரியன் அதிர்ச்சி தோல்வி

யானை மீது துப்பாக்கிச் சூடு

நாளை முதல் அமுலுக்குவரும் தடை

கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை

விடைபெறுகிறார் மகிந்த

தங்கத்தின் விலையில் மாற்றம்

பாரிய தொழிற்சங்க போராட்டம்

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சற்றுமுன் கோர விபத்து

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்

நீதிபதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

நாடு திரும்பிய தனுஷ்க

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் மாதா சொரூபம் உடைப்பு

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல்

வடமராட்சி கடலில் தொடரும் சட்டவிரோத Night அட்டை தொழில்

காரை நகரில் கஞ்சா மீட்பு

மகிந்தவின் உடல்நிலை மோசமா?

பறிபோன சாரதியின் உயிர்

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

தனுஷ்க குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு

பறிபோன நான்கு உயிர்கள்

கசிப்பை ஏற்றுமதி செய்ய கோரும் டயானா

இலங்கையை நோக்கி விரையும் சீனக் கப்பல்

முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை

இலங்கையில் சோகம்

கற்பிட்டியில் வெடிப்பு சம்பவம்

தீயில் சிக்கி 100பேர் பலி

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது

இம்ரான்கானுக்கு காவல் நீட்டிப்பு

உருவாகும் புதிய தாழமுக்கம்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

தானாகவே சரணடைந்த இலங்கையர்கள்

கொரோனாவை விட கொடிய வைரஸ்

மன்னாரிலும் திலீபனுக்கு அஞ்சலி

கொட்டும் மழையிலும் திலீபனுக்கு யாழில் அஞ்சலி

தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ்

பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை

யாழில் இளம்பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

தந்தையை சுட்டுக் கொன்ற சிறுமி

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

டொலரின் பெறுமதியில் மாற்றம்

பொலிசார் மீது தாக்குதல்

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிணை

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன்

யாழ்,பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

பிள்ளையானை விமர்சித்தவர்கள் நான்காம் மாடிக்கு


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1261 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1261 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1261 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1262 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1262 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1262 Days ago