உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டித்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது!
Aug 13, 2020 281 views Posted By : YarlSri TV
உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டித்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது!
அதிமுகவில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டித்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
முன்னதாக கடைசி நாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தலைமை கழகத்தில் சேர்ப்பதற்கான காலக்கெடு 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் தற்போது அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி உறுப்பினர் பதிவை புதுப்பித்தல் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இ
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago