கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் மீது துப்பாக்கிசூடு!
Aug 13, 2020 329 views Posted By : YarlSri TV
கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் மீது துப்பாக்கிசூடு!
பூகொடை நகரத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கி சூட்டுக்கு மத்தியில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நவகமுவ பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 5 வாள்கள், 2 கையெறி குண்டுகள், மன்னா கத்தி ஒன்றும் 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago