ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைகோ இளைஞர்!
Aug 18, 2020 228 views Posted By : YarlSri TV
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைகோ இளைஞர்!
விசாகப்பட்டினத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் ரெல்லி வீதியில் கோணி பையில் மனித தலை இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில் அந்த பையை அங்குள்ள பாழடைந்த வீட்டில் வசிக்கும் ராஜு என்ற இளைஞர் எடுத்துச் சென்றுள்ளார். இதனைக் கண்ட மக்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மனித தலையை அடுப்பில் சுட்டு ராஜூவும், அவருடன் இருந்த பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ராஜூ அடிக்கடி மயானத்திற்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago