சோமாலியாவில் உள்ள உணவகத்தில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் 16 பேர் உயிரிழப்பு!
Aug 18, 2020 386 views Posted By : YarlSri TV
சோமாலியாவில் உள்ள உணவகத்தில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் 16 பேர் உயிரிழப்பு!
சோமாலியாவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொகதிஷூவில் உள்ள எலைட் உணவகத்தில் புகுந்த பயங்கரவாதிகள் ஏராளமானோரை சிறைபிடித்தனர்.
கடற்கரை ஓரத்தில் இருந்த உணவகத்தில் புகுந்து பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு வைத்து தாக்கினர். 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் .
இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு அல்காயிதாவுக்குத் துணையாகச் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. (படத்தில் சோமாலிய இராணுவ வீரர்கள்)
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago