Skip to main content

சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்!

Aug 17, 2020 320 views Posted By : YarlSri TV
Image

சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்! 

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில்  ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மேல் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்  போது  போதைப்பொருள் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



இதேவேளை  ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன தொடர்புடைய 748 பேர் உள்ளடங்கலாக   பொலிஸ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள  696  பேர்  மற்றும் எனைய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 91 பேர்  இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



இதேவேளை  ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன தொடர்புடைய 748 பேர் உள்ளடங்கலாக   பொலிஸ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள  696  பேர்  மற்றும் எனைய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 91 பேர்  இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை