சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்!
Aug 17, 2020 320 views Posted By : YarlSri TV
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்!
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன தொடர்புடைய 748 பேர் உள்ளடங்கலாக பொலிஸ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 696 பேர் மற்றும் எனைய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 91 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன தொடர்புடைய 748 பேர் உள்ளடங்கலாக பொலிஸ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 696 பேர் மற்றும் எனைய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 91 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago