ஊடுருவலை எதிர்கொள்ள எத்தகைய தாக்குதலுக்கும் தயார் – பிபின் ராவத்
Aug 12, 2020 256 views Posted By : YarlSri TV
ஊடுருவலை எதிர்கொள்ள எத்தகைய தாக்குதலுக்கும் தயார் – பிபின் ராவத்
இந்திய – சீன எல்லையில் தொடரும் ஊடுருவலை எதிர்கொள்ள நீண்ட கால அடிப்படையில் எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாரகவுள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர் ‘இராணுவ ரீதியில் 5 முறையும் தூதரக ரீதியில் 3 முறையும் பேச்சு நடைபெற்ற நிலையிலும் இருநாடுகள் இடையிலான உரசல் நீடித்து வரும் நிலையில் முப்படைகளின் தயார் நிலை குறித்து பொது கணக்கு குழுவிடம் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!
-
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், என்பிசி நியூஸ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன!
-
இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago