கட்சித் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் ரணில் நீடிக்கக் கூடிய சாத்தியங்கள்!
Aug 12, 2020 287 views Posted By : YarlSri TV
கட்சித் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் ரணில் நீடிக்கக் கூடிய சாத்தியங்கள்!
முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் நீடிக்கக் கூடிய சாத்தியங்கள் தென்படுவதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கட்சித் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படும் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
எனினும், கட்சியின் தலைவர் ரணில் இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் உடனடியாக தலைமைப் பதவியிலிருந்து நீங்கப் போவதில்லை என்ற அர்த்தத்தில் ரணில் கருத்து தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமை தேவைப்படுவதாகவும், இது குறித்து கட்சியின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த அறிக்கை மூலம் கட்சித் தலைமைப் பதவியில் சில காலத்திற்கேனும் அவர் தொடர்ந்தும் நீடிக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago