சாம்பலை வெளியேற்றும் எரிமலை: அச்சத்தில் மக்கள்!
Aug 12, 2020 310 views Posted By : YarlSri TV
சாம்பலை வெளியேற்றும் எரிமலை: அச்சத்தில் மக்கள்!
இந்தோனேசியாவில் சினபங்க் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எரிமலையின் சீற்றத்தை தொடர்ந்து 30 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சில கிராமங்களில் 20 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பல் படர்ந்துள்ளது. 400 ஆண்டுகளாக குமுறி வரும் இந்த எரிமலை 2010-ம் ஆண்டில் குழம்பை வெளியேற்றிதில் 2 பேர் உயிரிழந்தனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago