Skip to main content

சாம்பலை வெளியேற்றும் எரிமலை: அச்சத்தில் மக்கள்!

Aug 12, 2020 310 views Posted By : YarlSri TV
Image

சாம்பலை வெளியேற்றும் எரிமலை: அச்சத்தில் மக்கள்! 

இந்தோனேசியாவில் சினபங்க் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எரிமலையின் சீற்றத்தை தொடர்ந்து 30 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.



சில கிராமங்களில் 20 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பல் படர்ந்துள்ளது. 400 ஆண்டுகளாக குமுறி வரும் இந்த எரிமலை 2010-ம் ஆண்டில் குழம்பை வெளியேற்றிதில் 2 பேர் உயிரிழந்தனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை