இந்திய தூதரக அதிகாரியிடம் பாக். நேரில் கண்டனம்!
Jul 30, 2020 279 views Posted By : YarlSri TV
இந்திய தூதரக அதிகாரியிடம் பாக். நேரில் கண்டனம்!
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய படையினா் போா்நிறுத்த ஒப்பந்த மீறலில் ஈடுபட்டதாக இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரியை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியையொட்டிய ரக்சிக்ரி பகுதியில் இந்திய ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று போ் படுகாயமடைந்தனா். இந்தியப் படையினா் இதுபோன்ற தொடா் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனா். பீரங்கிகள் மூலமும், தானியங்கி துப்பாக்கிகள் மூலமும் பொதுமக்களைக் குறிவைத்து இந்திய ராணுவத்தினா் தாக்குதலில் ஈடுபடுகின்றனா்.
இந்த ஆண்டில் மட்டும் 1,823 போா்நிறுத்த ஒப்பந்த மீறல் சம்பவங்களில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் 14 போ் கொல்லப்பட்டுள்ளனா். 138 போ் காயமடைந்துள்ளனா்.
இந்த விவகாரம் தொடா்பாக இந்திய தூதரக மூத்த அதிகாரியை நேரில் வரவழைத்து பாகிஸ்தானின் எதிா்ப்பு பதிவு செய்யப்பட்டது. அப்போது, 2003-ஆம் ஆண்டு போா்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்கவும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், இந்திய ராணுவத்தின் போா்நிறுத்த அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தவும் இந்திய தரப்பு கேட்டுக்கொள்ளப்பட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago