Skip to main content

பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்....!

Jun 05, 2020 282 views Posted By : YarlSri TV
Image

பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்....! 

சீனாவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் 37 பேர் உட்பட 39 பேர் மீது நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.



சீனாவின் தெற்கிலுள்ள குவாங்ஸி (Guangxi) பிராந்தியத்தின் கன்க்வூ கவுன்ரியில் (Cangwu County) இன்று வியாழக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகரிரகள் தெரிவித்துள்ளனர்.



வாங்ப்பூ_ மத்திய ஆரம்பப் பாடசாலைக்கு மாணவர்கள் வந்தபோது, இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



சுமார் 50 வயதான பாதுகாப்பு ஊழியர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தியுள்ளார் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



குhயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எவருக்கும் உயிராபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை