திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நல்லூர் சங்கிலியன் மந்திரிமனை
Jun 05, 2020 280 views Posted By : YarlSri TV
திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நல்லூர் சங்கிலியன் மந்திரிமனை
தொல்பொருள் திணைக்களத்தினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நல்லூர் சங்கிலியன் மந்திரிமனை பேணிப்பாதுகாக்க வேண்டிய வராற்றுப் பொக்கிசமான நல்லூர் சங்கிலியன் மந்திரி மனையானதுதொல்பொருள் திணைக்களத்தினால் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது காணப்படுகிறதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்நல்லூர் சங்கிலியன் மந்திரி மனையின் பழமையினை பாதுகாப்பதற்கு மத்திய அரசின் கீழ் செயற்படும் தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளனர் மந்திரிமனை அமைந்துள்ள இடத்திற்கு ஒரு காவலாளி கூட கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை எப்போதும் திறந்தே காணப்படுவதன் காரணமாக எந்தவித அனுமதியுமின்றி புகைப்பட படப்பிடிப்பாளர்கள், மதுப்பிரியர்கள், சமுகவிரோதசெயலில் ஈடுபடுவோர் என பல தரப்பினரும் தமக்குரியவாறாக அந்த இடத்தினை பயன்படுத்திவருகின்றனர்தென்னிலங்கையில் இவ்வாறான வரலாற்று பொக்கிசங்கள் சரியான முறையில் பேணிபாதுகாக்கப்படும் நிலையில் வடக்கிலுள்ள தொல்பொருள்சான்றுகள் பாதுகாக்கபடவில்லையென சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் வீட்டிலுள்ள வரலாற்று தொன்மையான இடங்களை பேணிப் பாதுகாப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago