நாடுமுழுவதும் மீண்டும் வழமைக்கு திரும்பிய போக்குவரத்து....!
Jun 08, 2020 331 views Posted By : YarlSri TV
நாடுமுழுவதும் மீண்டும் வழமைக்கு திரும்பிய போக்குவரத்து....!
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கிடையில் பயணிகள் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக புகையிரதம் மற்றும் பேருந்து சேவைகளும் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு வரை பயணிக்க முடியுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை சுற்றுலாக்களுக்கான பேருந்துகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளையும் பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால் இதனை கருத்தில் கொண்டு பயணங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago