இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிகாரி....!
Jun 05, 2020 362 views Posted By : YarlSri TV
இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிகாரி....!
வெளிநாடுகளில் இருந்து வரும் எவரும் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதை தெரிவித்தார்.
சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் என அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்தே வெளிநாடுகளில் இருந்து வரும் எவரும் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago