கடந்த ஐந்து மாதங்களில் 19 ஆயிரம் டெங்கு நோயாளிகள்..
Jun 03, 2020 270 views Posted By : YarlSri TV
கடந்த ஐந்து மாதங்களில் 19 ஆயிரம் டெங்கு நோயாளிகள்..
கடந்த ஐந்து மாதங்களில் 19 ஆயிரம் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு நோயாளிகளின் தொகை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனேகமானோர் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதால் நோய் மீண்டும் தலைதூக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் டெங்கு நோயினால் 150 பேர் மரணமடைந்ததுடன், கொரோனா நோயை ஒழிப்பதை போன்றே டெங்கு நோயையும் ஒழிப்பதற்கு உரிய அவதானம் செலுத்த வேண்டுமென அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். குருவிட்ட பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago