அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை வர்த்தமானியினால் அறிவிக்கப்பட்டது...!
May 28, 2020 363 views Posted By : YarlSri TV
அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை வர்த்தமானியினால் அறிவிக்கப்பட்டது...!
அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக அரச அச்சக அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். உயர்ந்தபட்ச சில்லறை விலைக்கமைய ஒரு கிலோ கிராம் நாடு அரிசி 96 ரூபாவாகவும் , சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 98 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கீரி சம்பாவின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 125 ரூபாவாவென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago