Skip to main content

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதகரத்தில் உளவு பார்த்த இருவர் கைது. 

May 31, 2020 269 views Posted By : YarlSri TV
Image

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதகரத்தில் உளவு பார்த்த இருவர் கைது.  

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதகரத்தில் விசா பிரிவில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் உளவு பார்த்ததாக கைது. விரும்பத்தகாத நபர்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இருவரும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை