Skip to main content

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை

May 30, 2020 333 views Posted By : YarlSri TV
Image

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை  

முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர்கள் குழு பேட்டி!

தமிழகத்தில் 4 மாவட்டஙக்ளில் கட்டுப்பாடுகளை தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும்; பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரை


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை