இன்று மற்றும் நாளை சகல மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும்; கலால் அறிவிப்பு....!
May 24, 2020 307 views Posted By : YarlSri TV
இன்று மற்றும் நாளை சகல மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும்; கலால் அறிவிப்பு....!
இன்றும் நாளையும் நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. கடந்த 23 ம் திகதி கலால் அனுமதி பத்திரத்திற்கமைய, திறக்கப்பட்ட மதுபானசாலைகளை மாத்திரம் எதிர்வரும் 26ம் திகதி திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும். கலால் நிபந்தனைகளுக்கு மேலதிகமாக சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினரது ஆலோசனைகள் சரியான முறையில் பின்பற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago