தனியார் பேரூந்துகளின் கட்டணங்கள் திடீர் மாற்றம்....!
May 24, 2020 319 views Posted By : YarlSri TV
தனியார் பேரூந்துகளின் கட்டணங்கள் திடீர் மாற்றம்....!
தனியார் பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பயணிகளையே பேருந்தில் ஏற்றுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் போதிய வருமானம் கிடைக்காமையால் பயணக் கட்டணங்களை ஒன்றரை மடங்கில் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் கட்டண அதிகரிப்பு குறித்து இதுவரை முறையான தீர்மானங்கள் எதுவும் எட்டப்படவில்லையென போக்குவரத்து அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்தினை வழமைபோல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயணயங்களின் போது உரிய சுகாதார முறைகளை கடைப்பிடிக்குமாறு அமைச்சர் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago