Skip to main content

இலங்கையில் இன்னும் சில நாட்களில் கொரோனா பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்படும்......!

May 24, 2020 292 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் இன்னும் சில நாட்களில் கொரோனா பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்படும்......!  

கொரோனாவுக்காக மருந்து ஒன்று கண்டுபிடிக்கும் வரை அதன் பரவலின் ஆபத்து நீங்காதென பிரதி சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,



கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவ விடாமல் கட்டுப்படுத்திய உலக நாடுகளில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அர்ப்பணிப்பு காரணமாகவே இந்த நிலைக்கு சாத்தியமானது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை