Skip to main content

இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

May 26, 2020 302 views Posted By : YarlSri TV
Image

இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35,585 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் பலி எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.



* இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில் போலீசார் ரகசிய சோதனையில் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த 60 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.



 



* ஈரானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 500 ஐ நெருங்கி வருகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை