தேர்தலுக்காக கொரோனா பாதிப்பை மறைக்கிறதா அரசாங்கம்.....!
May 14, 2020 326 views Posted By : YarlSri TV
தேர்தலுக்காக கொரோனா பாதிப்பை மறைக்கிறதா அரசாங்கம்.....!
அண்மைகாலமாக பதிவாகும் கொவிட் 19 தொற்றாளர்கள் அனைவரும் கடற்படையினர் என அரசாங்கம் தெரிவிப்பதில் சந்தேகம் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
புதிய தொற்றாளர்கள் பொது மக்களாக இருந்தாலும் அவர்கள் கடற்படையினர் என தெரிவித்து பொதுத் தேர்தலை விரைந்து நடத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் கருத்துபடி புதிய தொற்றாளர்கள் உண்மையிலேயே கடற்படையினராக இருந்தால் அவர்கள் விரைவில் நலமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
ஆனால் அந்த தகவல் பொய்யாக இருந்தால் அது ஜனநாயக விரோத செயற்பாடாகும் எனவும் அரவிந்த குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago