நாளைய தினம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அறிவித்தல்.....!
May 10, 2020 325 views Posted By : YarlSri TV
நாளைய தினம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அறிவித்தல்.....!
கொரோனாவால் முடக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா நாளைய தினம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட உள்ள நிலையில் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன முக்கிய அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, வாராந்த சந்தைகள், உடற்பயிற்சி நிலையங்கள், களியாட்ட விடுதிகள், உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் அனைத்தும் நாளைய தினம் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் சுகாதார நிலையங்கள் அனைத்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிக்காட்டல்களுக்கு அமைய நாளைய தினம் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
13 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago