Skip to main content

நாளைய தினம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அறிவித்தல்.....!

May 10, 2020 325 views Posted By : YarlSri TV
Image

நாளைய தினம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அறிவித்தல்.....! 

கொரோனாவால் முடக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா நாளைய தினம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட உள்ள நிலையில் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன முக்கிய அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.



இதன்படி, வாராந்த சந்தைகள், உடற்பயிற்சி நிலையங்கள், களியாட்ட விடுதிகள், உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் அனைத்தும் நாளைய தினம் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், தனியார் சுகாதார நிலையங்கள் அனைத்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிக்காட்டல்களுக்கு அமைய நாளைய தினம் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை