Skip to main content

25 இலங்கையர் லண்டனில் கொரோனாவினால் மரணம்....!

May 10, 2020 362 views Posted By : YarlSri TV
Image

25 இலங்கையர் லண்டனில் கொரோனாவினால் மரணம்....! 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பிரிட்டனில் 25 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே ஆவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



எனினும் ஸ்ரீலங்காவில் ஒன்பது பேரே மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை