ஷஹ்ரானுடன் தொடர்புடையோர் பத்துக்கும் மேற்பட்ட சந்தேக இலங்கை நபர்கள்.....!
May 10, 2020 359 views Posted By : YarlSri TV
ஷஹ்ரானுடன் தொடர்புடையோர் பத்துக்கும் மேற்பட்ட சந்தேக இலங்கை நபர்கள்.....!
கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக டுபாயில் இருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் சிலரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் (சிஐடி) திட்டமிட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை முன்னெடுத்த தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் சர்வதேச வலையமைப்பில் இவர்கள் தொடர்புபட்டுள்ளார்கள் என்று என்று சிஐடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் தொடர்பில் முன்னதாகவே டுபாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் தனிமைப்படுத்த நிலையம் ஒன்றில் தீவிர பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்படி தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின்னர் இவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இருப்பதாக சிஐடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago