மாஸ்டர் ட்ரெய்லர் மரண மாஸாக இருக்கு.
May 19, 2020 362 views Posted By : YarlSri TV
மாஸ்டர் ட்ரெய்லர் மரண மாஸாக இருக்கு.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்று விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது கைதி படத்தில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மாஸ்டர் ட்ரைலர் குறித்து கேட்டதற்கு, " நான் மாஸ்டர் ட்ரெய்லரை கிட்டத்தட்ட 6 முறை பார்த்துவிட்டேன். ட்ரெய்லர் மரண மாஸாக இருக்கு. ரிலீஸ் தேதி உறுதியான பிறகு தான் ட்ரைலர் வெளிவரும். எவ்வளவு தாமதமாக வந்தாலும் காத்திருக்கும் தளபதி ரசிகர்களுக்கு worth ஆனதாக இருக்கும். குறிப்பாக ட்ரைலரின் விஜய் சாரின் ஒரு டயலாக் வெறித்தனமாக இருக்கும் என கூறி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸ் மாஸ்டரில் நெகடீவ் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும்!
-
வீரமரணம் அடைந்த தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago