கொரோனா நிவாரண நிதிக்காக பிச்சை எடுத்த முதியவர்
May 19, 2020 301 views Posted By : YarlSri TV
கொரோனா நிவாரண நிதிக்காக பிச்சை எடுத்த முதியவர்
தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூள்பாண்டி (68). இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மும்பையில் கூலி வேலை பார்த்து வந்த இவரை, ‘பணம் இருந்தால், குடும்பத்துடன் சேர்ந்து வாழ். இல்லாவிட்டால் வீட்டிற்கு வர வேண்டாம்’ எனக்கூறி குடும்பத்தினர் வெளியேற்றி விட்டனர்.
இதனால் அவர் ஒவ்வொரு நகரமாக சென்று பிச்சை எடுத்து வந்தார். நீண்டநாட்களாக மதுரையில் தங்கியிருந்த இவர், ஊரடங்கால் இங்கிருந்து வெளியூர் செல்ல இயலவில்லை. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் மற்றும் பூ மார்க்கெட் பகுதியில் பிச்சையெடுத்து சேர்த்து வைத்த 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக மதுரை கலெக்டர் வினயிடம் நேற்று வழங்கினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago