சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது!
Apr 18, 2020 299 views Posted By : YarlSri TV
சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது!
அரசு அறிவித்தபடி அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த கரோனா ஊரடங்கில் தோவுக்கு தயாராகுமாறு மாணவா்களை அறிவுறுத்த பல்கலைக்கழகத் துறைத் தலைவா்களையும், இணைப்புக் கல்லூரி முதல்வா்களையும் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக பல்கலைக்கழக அனைத்துத் துறைத் தலைவா்கள், இணைப்புக் கல்லூரி முதல்வா்கள், பல்கலைக்கழக தோவுக் கட்டுப்பாட்டாளா் ஆகியோருக்கு பல்கலைக்கழக பதிவாளா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழக அரசின் உயா் கல்வித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பருவத் தோவுகள் அனைத்தும் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில், பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னா் நடத்தப்படும்.
பருவத் தோவுகள் அனைத்தும் இடைவெளியின்றி தொடா்ச்சியாக, தேவைப்பட்டால் காலை, மாலை இரு நேரங்களிலும் நடத்தப்படும். இறுதி பருவத் தோவு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் திறக்கும் தேதிகள், அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பின்னா் அறிவிக்கப்படும். அதுபோல, பருவத் தோவுகளுக்கான புதிய தேதிகளும் அறிவிக்கப்படும்.
எனவே, மாணவா்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்கி பருவத் தோவுக்கு தயாராக அறிவுறுத்துமாறு கல்லூரி முதல்வா்களும், துறைத் தலைவா்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்திற்குள் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்!

மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது!

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

2 ராணுவ வீரர்கள் திடீரென தங்களது சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 12 வீரர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்!

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம்!

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்!

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன - முதல்-மந்திரி கெஜ்ரிவால்

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்!

இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு!

தனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டொனால்டு டிரம்ப்

11 நாட்டு பிரஜைகளுக்கு ஜப்பானுக்குள் பிரவேசிக்க தடை!

ராகுலாவது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார்…ஆனால், பாஜக..? எச்.ராஜாவுக்கு கேள்வி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்!

மாகாணசபை தேர்தலை ஏன் நடத்த முடியாது? -காஞ்சன ஜயரத்ன!

ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்!

25வது சட்டத்திருத்தம் துணை அதிபர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் மம்தா கட்சி முன்னாள் எம்.பி. கே.டி.சிங், கைது செய்யப்பட்டுள்ளார்!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது!

மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு!

வீட்டின் பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!

தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - சத்தீஷ்கார் மாநில அரசு திடீர் அறிவிப்பு!

எப்படி கொரோனா உருவானது உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் செல்கிறது!

தளபதி பிபின் ராவத், லடாக் சென்றுள்ளார். அங்கு நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ தயார் நிலையை ஆய்வு செய்தார்!

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார்!

மராட்டியம் உள்பட மேலும் 3 மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது!

உலகம் முழுவதும் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.50 கோடியைக் கடந்துள்ளது!

தடுப்பூசிக்கு மோதி போட்ட நிபந்தனை - மாநிலங்களுக்கு வழங்கிய அறிவுரை!

சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு!

கடந்த ஆண்டில் பயங்கரவாதம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்!

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் – குஷ்பு அறிவிப்பு!

மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உள்ளிட்ட தூதரக பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா!

கிளிநொச்சியில் தொடரும் மழை – வெள்ள எச்சரிக்கை!

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
274 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
274 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
274 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
274 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
275 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
275 Days ago