கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள அறிவிப்பு!
Apr 18, 2020 368 views Posted By : YarlSri TV
கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள அறிவிப்பு!
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் மாநகர சபையால் நிர்வகிக்கப்படும் வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணங்களை அறிவிடும் அதிகாரம் தனி நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ வழங்கப்படவில்லை என மாநகர சபை அறிவித்துள்ளது.
இதனால், இந்த காலப் பகுதியில் வீதிகளில் இருக்கும் வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்தும் போது கட்டணங்களை செலுத்த வேண்டாம் என மாநகர சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் 077-1093127 என்ற தொலைபேசி இலக்கத்துடன தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago