ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
Apr 18, 2020 497 views Posted By : YarlSri TV
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலால், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாருடன் இணைந்து, ஊர்க்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட, அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் முன்னாள் ராணுவ வீரர்கள், 5,000 பேர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர பகுதிகளில், 12 முன்னாள் ராணுவ வீரர்களும், மாவட்ட பகுதிகளில், 42 முன்னாள் ராணுவ வீரர்களும் நேற்று முதல் பணிபுரிய துவங்கிஉள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'முழு உடற்தகுதி உள்ள நபர்கள் மட்டுமே, பணியில் இணைக்கப்பட்டுள்ளனர். விரைவில் தகுதியுடைய மேலும் பலரை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என்றனர்.

IMF நிதி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி திட்டம்

தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 14 தொழிலாளர்கள் பலி

சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !! அதிர்ச்சி ரிப்போர்ட்

Big Match விபரீதம்!! மாணவர்கள் இருவர் மரணமடைந்ததால் பதற்றம்

பால்மா விலை இன்று முதல் குறைப்பு

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரி கோரி அடிப்படை உரிமை மனு

இலவச பொருட்களுக்கு முண்டியடித்த மக்கள்!! குழந்தைகள், பெண்கள் உள்பட 12 பேர் பலி

திரையுலகில் அடுத்த அதிர்ச்சி…

இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய செய்தி

கோட்டாவின் வீட்டில் திடீரென குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்

10 வயதுச் சிறுமிக்கு சகோதரன் உள்ளிட்ட மூவரால் 4 வருடங்களாக நடந்த கொடுமை!!

யாழில் திடீரென தோன்றிய சிவலிங்கத்தால் பரபரப்பு

இரவு நடந்த விபரீதம்! வெளிநாட்டவர்கள் உட்பட இருவர் பாதிப்பு

நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறி

யாழில் குடும்பஸ்தர் கழுத்து வெட்டி கொலை

வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களுக்கு ஆப்பு ரெடி....

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள விஷேட செய்தி

பூமியை விட 20 மடங்கு பெரிது!! சூரியன் குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி

பூமியை விட 20 மடங்கு பெரிது!! சூரியன் குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி

இம்ரான் கானுக்கு பிணையில்லா பிடியாணை! அதிரடி உத்தரவு

இலங்கையில் முக்கிய பகுதி ஒன்றில் நிலநடுக்கம்

பாரிய விசா மோசடி தொடர்பில் ஒருவர் அதிரடி கைது

இலங்கையில் அரியவகை கருஞ்சிறுத்தை

புனித பாப்பரசர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் 150 கிலோ கஞ்சா மீட்பு

முச்சக்கர வண்டியில் செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் வாகனம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

மே 11 பொதுத் தேர்தல் நடைபெறும் - பிரதமர் அறிவிப்பு

முச்சக்கர வண்டி கட்டணங்களும் குறைகின்றன

பிரபல நடிகை என்னை படுக்கைக்கு அழைத்தார்!! நடிகர் பரபரப்பு புகார்

எரிபொருள் விலை சடுதியாக குறைப்பு! அமைச்சர் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் திடீரென உருவாகியது எரிபொருள் வரிசை!

முன்னாள் சபாநாயகர் காலமானார்

தந்தையாகப்போகின்றார் ஹாரி பாட்டர் ஹீரோ...

கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

எரிபொருட்களின் விலைகள் 120 ரூபா வரை குறையுமா?

கேக் வாங்காதீர்கள்.... கேக் சாப்பிடாதீர்கள்...

கொழும்பில் மலசலகூட குழியில் விழுந்து இருவர் பலி

காருக்கு முன்னால் “வெடிகுண்டு”! கதிகலங்கிய தலைவர்

“பொன்னியின் செல்வன் - 2” களம் இறங்கினார் கமல்

மஹிந்த ராஜபக்ஷவின் அதிரடி அறிவிப்பு

தலிபான்களுக்கு இம்ரான் கான் ஆதரவு

பிச்சை எடுக்கின்றார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி

தங்கத்தின் விலை குறைந்தது

மீண்டும் இந்தியாவிடம் கையேந்தும் இலங்கை

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

தொலைபேசியில் பேசிக்கொண்டு சென்ற மாணவன் ரயிலுடன் மோதி மரணம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் படகு சேவை!! திகதி அறிவிக்கப்பட்டது

அமெரிக்காவில் முதன்முதலாக சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு

சாக்லேட் தொழிற்சாலையில் வெடிப்பு; இருவர் மரணம்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி குண்டு!! சிறுவனின் விபரீத விளையாட்டு


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1079 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1079 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1079 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1079 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1079 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1079 Days ago