நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
Apr 17, 2020 454 views Posted By : YarlSri TV
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
சுகாதாரப் பராமரிப்பு வளங்களால் சமாளிப்பதைச் சவாலாக்கும் அளவிற்கு கொவிட்-19 அதிகம் பேரை பாதித்து வருவதால் கிருமித்தொற்று நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
வரும் நாட்களிலும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் இணைப் பேராசிரியர் சு லியாங் கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமி பரவும் வேகத்தை மெதுவடையச் செய்யவேண்டும் என்றும் இல்லையேல் நாம் என்ன செய்தாலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிய அதிக வாய்ப்புள்ளது என்றும் நோய்த்தொற்றியல் நிபுணருமான திரு சு லியாங் குறிப்பிட்டார்.
அந்தப் பொதுச் சுகாதாரப் பள்ளியின் ஆய்வுத்துறை உதவித் தலைவரும் இணைப் பேராசிரியருமான அலெக்ஸ் குக் கூறுகையில், “தற்போது தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள் மத்தியில் பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்யும் வகையில் விரைவான, செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,” என வலியுறுத்தி இருக்கிறார்.

சில சுவாரஸ்யமான செய்திகள்
IMF நிதி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி திட்டம்

தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 14 தொழிலாளர்கள் பலி

சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !! அதிர்ச்சி ரிப்போர்ட்

Big Match விபரீதம்!! மாணவர்கள் இருவர் மரணமடைந்ததால் பதற்றம்

பால்மா விலை இன்று முதல் குறைப்பு

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரி கோரி அடிப்படை உரிமை மனு

இலவச பொருட்களுக்கு முண்டியடித்த மக்கள்!! குழந்தைகள், பெண்கள் உள்பட 12 பேர் பலி

திரையுலகில் அடுத்த அதிர்ச்சி…

இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய செய்தி

கோட்டாவின் வீட்டில் திடீரென குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்

10 வயதுச் சிறுமிக்கு சகோதரன் உள்ளிட்ட மூவரால் 4 வருடங்களாக நடந்த கொடுமை!!

யாழில் திடீரென தோன்றிய சிவலிங்கத்தால் பரபரப்பு

இரவு நடந்த விபரீதம்! வெளிநாட்டவர்கள் உட்பட இருவர் பாதிப்பு

நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறி

யாழில் குடும்பஸ்தர் கழுத்து வெட்டி கொலை

வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களுக்கு ஆப்பு ரெடி....

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள விஷேட செய்தி

பூமியை விட 20 மடங்கு பெரிது!! சூரியன் குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி

பூமியை விட 20 மடங்கு பெரிது!! சூரியன் குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி

இம்ரான் கானுக்கு பிணையில்லா பிடியாணை! அதிரடி உத்தரவு

இலங்கையில் முக்கிய பகுதி ஒன்றில் நிலநடுக்கம்

பாரிய விசா மோசடி தொடர்பில் ஒருவர் அதிரடி கைது

இலங்கையில் அரியவகை கருஞ்சிறுத்தை

புனித பாப்பரசர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் 150 கிலோ கஞ்சா மீட்பு

முச்சக்கர வண்டியில் செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் வாகனம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

மே 11 பொதுத் தேர்தல் நடைபெறும் - பிரதமர் அறிவிப்பு

முச்சக்கர வண்டி கட்டணங்களும் குறைகின்றன

பிரபல நடிகை என்னை படுக்கைக்கு அழைத்தார்!! நடிகர் பரபரப்பு புகார்

எரிபொருள் விலை சடுதியாக குறைப்பு! அமைச்சர் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் திடீரென உருவாகியது எரிபொருள் வரிசை!

முன்னாள் சபாநாயகர் காலமானார்

தந்தையாகப்போகின்றார் ஹாரி பாட்டர் ஹீரோ...

கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

எரிபொருட்களின் விலைகள் 120 ரூபா வரை குறையுமா?

கேக் வாங்காதீர்கள்.... கேக் சாப்பிடாதீர்கள்...

கொழும்பில் மலசலகூட குழியில் விழுந்து இருவர் பலி

காருக்கு முன்னால் “வெடிகுண்டு”! கதிகலங்கிய தலைவர்

“பொன்னியின் செல்வன் - 2” களம் இறங்கினார் கமல்

மஹிந்த ராஜபக்ஷவின் அதிரடி அறிவிப்பு

தலிபான்களுக்கு இம்ரான் கான் ஆதரவு

பிச்சை எடுக்கின்றார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி

தங்கத்தின் விலை குறைந்தது

மீண்டும் இந்தியாவிடம் கையேந்தும் இலங்கை

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

தொலைபேசியில் பேசிக்கொண்டு சென்ற மாணவன் ரயிலுடன் மோதி மரணம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் படகு சேவை!! திகதி அறிவிக்கப்பட்டது

அமெரிக்காவில் முதன்முதலாக சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு

சாக்லேட் தொழிற்சாலையில் வெடிப்பு; இருவர் மரணம்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி குண்டு!! சிறுவனின் விபரீத விளையாட்டு


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1079 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1079 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1079 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1079 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1079 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1079 Days ago